Sunday, October 27, 2013

ஆழமாய்


ஆழமாய்


மறக்க முடியாத அந்த நாட்களில்
என் இதயம் வேகமாக துடித்துக்கொண்டேஇருந்தது..
அன்பு வைத்த என் உறவுகளை இழந்து விடுவேனோ என்று.....
உடம்பு சிலிர்க்கும் தினங்கள்.....
என் உயிரை மறந்த தினங்கள்....
அன்றைய பொழுதுகளில் ஓர் நாள் இரவு வானத்தைப் பார்க்கிறேன்
அழுகை வருகிறது... சிந்தினேன் கண்ணீர்....
அங்கே தெரியவில்லை நட்சத்திரங்கள்.....தெரிந்ததெல்லாம் 
இழந்துவிட்ட என் உறவுகள் என்பதால்.....................அன்புடன்