Saturday, July 19, 2014

மனிதன் மனிதனாகா

இறைவன் (அல்லது ஏதோ ஒரு சக்தி) கொடுத்த வாழ்க்கையை வீனாக வாழும் மனிதன் இவ் வாழ்க்கை சரியா தவறா எனப் புறியாத பல மனிதர்கள் தம் வாழ்க்கையை கொண்டு நாடத்த முடியாமால் பலர் தம் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளும் நிலை வந்து இருக்கிறது.

இவற்றை எவ்வாறு மனிதன் தாண்டனும் என்பது அனைவரின் மனதிலும் ஓடும் ஓர் ஆச்சரியமாய் காணப்படுகிறது. இதனை சரியாக புறிந்த மனிதன் யார் மீதும் கோபம், வெறுப்பு அகிய இரண்டுமே இதற்கு காரணம் என்பதே சரியான அதை கட்டுப்படுதுவதே மருந்து ஆகும். 

ஆகவே மனிதன் மானிடன் ஆவதும் , மிருகம் ஆவதும் அவன் கையிலே.